💡 *மனதில் பட்டவை* 🌿
லூக்கா 18:18 ல் தலைவன் ஒருவன் இயேசுவை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்யவேண்டும் என்று கேட்டான்.
இவன் சரியான கேள்வியை சரியான நபரிடம் தவறான முறையில் கேட்கிறான்.ஏனெனில் *நன்மை செய்வதினால் நித்தியஜீவனை பெறலாம் என நினைத்தான்.*
நாம் நன்மை செய்வதினால் நித்தியஜீவன் வருமெனில்,கிறிஸ்து சிலுவையில் பாடுபடவேண்டிய அவசியமில்லையே.
*நித்தியஜீவன் என்பது தங்களுடைய நற்கிரியைகளின் வழியாய் அல்ல, இயேசுவை விசுவாசிப்பதின் வழியாய் இலவசமாக வருவது.*
💁🏻♂
No comments:
Post a Comment