1. எனக்கு சாட்சி பகருகிறவரே ஸ்தோத்திரம்.
2.எனக்கு முன்பாக கடந்து போகிறவரே ஸ்தோத்திரம்.
3. என் நியாயாதிபதியே ஸ்தோத்திரம்.
4. சர்வலோக நியாயாதிபதியே ஸ்தோத்திரம்.
5. நீதிபரர் இயேசு கிறிஸ்துவே ஸ்தோத்திரம்.
6. என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவே ஸ்தோத்திரம்.
7.நசரேயனாகிய இயேசுவே ஸ்தோத்திரம்.
8. பரிந்து பேசும் கிறிஸ்துவே ஸ்தோத்திரம்.
9. அதிசயமானவரே ஸ்தோத்திரம்.
10.ஒருவராய்ப் பெரிய அதிசயங்களை செய்கிறவரே ஸ்தோத்திரம்.
ஆமேன் அல்லேலூயா...
No comments:
Post a Comment